Visitors

free hit counter

Monday 19 January 2015

பாலைவனம்


செழித்து வளர்ந்த
விளை நிலமாய் நான்

உன் பார்வை பட்டு

மீத்தேன் குழாய்
இறக்கப்பட்டு
காய்ந்து கிடக்கும்
பாலைவனமாக....

No comments: