கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday 19 January 2015
பாலைவனம்
செழித்து வளர்ந்த
விளை நிலமாய் நான்
உன் பார்வை பட்டு
மீத்தேன் குழாய்
இறக்கப்பட்டு
காய்ந்து கிடக்கும்
பாலைவனமாக....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment