சின்ன சின்ன சிரிப்பு
சிகரத்தையும் இழுக்கும்!
புல்லின் மீது தவழும்
பனித்துளியும் எரிக்கும்!
உன்னை பார்த்த பிறகு தானே
என்னில் சுவாசங்கள் பிறக்கும்!
ஒரு தீயை தழுவும் போதும்
தென்றல் காற்றினை நினைக்கும்!
உனக்காக தானே
உயிர் வாழ்வேன் நானே!
கன்னங்கள் தேய்கின்ற
முத்தத்தை நீயே தந்தாய்!!!
No comments:
Post a Comment