கண்கள் உன்னை காணாமல்
கண்ணீர் வழி என் ஜீவன்
கொஞ்சம் கொஞ்சம் போனால் என்ன!
உதடுகள் உன் பேரை
உச்சரிக்கும் பொழுதினில்
என் மரணம் வந்தால் என்ன!
பூமியிலே புது மொழி
உன் பெயரில் வந்தால் என்ன!
இரவிலே வானம் எங்கும்
உன் முகமாய் தெரிந்தால் என்ன!
தேவதையே!
உன் பார்வையிலே
என்னை கொத்தி கொத்தி
தின்றால் என்ன!!!
No comments:
Post a Comment