உன் உஷ்ண காற்று
என் மேனி முழுதும்
நனைக்கும் போது
உயிரின் சொர்க்கம்
தினம் பார்க்கவா!
என் அங்கமெங்கும்
உன்விரல்கள்
தீண்டி தழுவும்போது
இன்பக்கடலில்
நான் நீந்தவா!
மஞ்சத்தில் நீ எந்தன்
தோள் சாயும்போது
பருவத்தில் நான் தேடும்
சுகம் காணவா!
நீ உறுதியானவன்!
என் உரிமையானவன்!
என் உயிரை
அணுவணுவாய்
அனுபவிக்கும்
கலைஞன்....
No comments:
Post a Comment