காதல் நெஞ்சை துண்டாக்க
கண்கள் ரெண்டும் திண்டாட
காட்சி வந்து தந்தாள் என்ன!
பூக்கள் தீயை உண்டாக்க
காற்றும் என்னை ஊற்றாகக
காதல் வந்து சொன்னால் என்ன!
ஒளி தரும் வெண்ணிலா
என் சிறைப்பட்டு கொண்டால் என்ன!
உன் விழி பார்வையால்
எனை தின்று சென்றால் என்ன!
ஓவியமே!
உன்னை தீட்டிடவே
என் உதிரத்தை கொன்றால் என்ன!!!
No comments:
Post a Comment