Visitors

free hit counter

Wednesday, 21 January 2015

என்னவளே


உன் கடைக்கண்
பார்வை பட்டாலே
அதுவே போதும்

நீ சிந்தும்
புன்னகையில்
விழுந்தால் போதும்

உன் நினைவோடு
என் காலம்
சென்றால் போதும்

உன் நெஞ்சாங் கூட்டிலே
வாழ்ந்தால் போதும்...

தீண்டலில் ஓர் மென்மை
காட்டிடிடும் ஓர் பெண்மை

முத்தங்களை தந்து விட்டு
உயிர் எடுடி உன்னிடத்து...

No comments: