காதல்
கண்ணும் கண்ணும்
பேசிக்கொள்ளும்
உலகம் எல்லாம்
பொய்யாய் தோன்றும்
காதல்....
உன்னை மட்டும்
நினைத்துக்கொள்ளும்
உயிரை கூட
தூக்கி வீசும்
காதல்....
ஊரென்ன...
பேரென்ன...
மதமென்ன...
குலமென்ன...
பார்த்திடாது இந்த
காதல்....
காதலுக்கு
உருவமில்லையே
அது வரங்கள் தரும்
கடவுள் போலவே..
No comments:
Post a Comment