Visitors

free hit counter

Tuesday, 20 January 2015

காதல்


கண்ணும் கண்ணும்
பேசிக்கொள்ளும்
உலகம் எல்லாம்
பொய்யாய் தோன்றும்
காதல்....

உன்னை மட்டும்
நினைத்துக்கொள்ளும்
உயிரை கூட
தூக்கி வீசும்
காதல்....

ஊரென்ன...
பேரென்ன...
மதமென்ன...
குலமென்ன...
பார்த்திடாது இந்த
காதல்....

காதலுக்கு
உருவமில்லையே
அது வரங்கள் தரும்
கடவுள் போலவே..

No comments: