கண்ணே உன் கன்னம் தொட்டு
நெஞ்சோடு உன்னை சேர்த்து
கொஞ்சவா கொஞ்ச வா!
பூவே உன் கண்கள் கொண்டு
என்னோடு உன்னை கொண்டு
செல்லவா செல்ல வா!
அடி உன்னில் என்னை சேர்த்து
நான் சொர்க்கம் காணவா!
புது வானம் ஒன்றை கண்டு
நம் வாழ்வை தொடங்கவா!
மேகமே சாரலை வீசவா!
முல்லை பூங்கொடி
வந்து சேரடி - புதிய
உலகையே படைக்கலாம்!!!
No comments:
Post a Comment