கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 19 January 2015
உலகம் மறக்கிறதே
காதல் துளிர்விட
வாழ்க்கை இனிக்குதே
உந்தன் பார்வை
என்னில் விழவே!
மெல்ல இனிவரும்
காலம் கரையுதே
உந்தன் வழி
நடந்திடவே!
இதயம் பறிக்கும்
புன்னகை போதும்
உயிரை கொல்லும்
உன் இதழ் போதும்
உந்தன் அழகினிலே
உலகம் மறக்கிறதே....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment