கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Thursday, 15 January 2015
எனக்குள் வந்துவிட்டது
பூவே!
புன்னகையை சூடு..
காற்றே!
தென்றலாய் வீசு..
நிலவே!
விடுமுறை எடுக்காதே..
மனமே!
தனிமையை அனுபவி..
கனவே!
அவளை சுமந்துக்கொள்..
எனக்குள் வந்துவிட்டது
இந்த காதல்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment