Visitors

free hit counter

Wednesday 21 January 2015

காதல் பூகம்பமே


எதுவும் செய்யாமலே
மனசுக்குள் ஏதோ நடக்குது
விவரம் தெரியாமலே
கண்களும் உன்னை தேடுது
வார்த்தை இல்லாமலே
மௌனங்கள் ஏதோ பேசுது
ஒன்றும் புரியாமலே
இதயமும் உன்னை சுமக்குது

காதல் பூகம்பமே
எனை ஆளும் சொப்பணமே
வாழ்க்கை பக்குவமே
எனை வாழ்த்தும் அற்புதமே

உயிராய் வந்தாயே
உள்ளுக்குள்ளே புது ஆனந்தமே...

No comments: