Visitors

free hit counter

Thursday 15 January 2015

உன் பார்வைக்கு...


உன்னை வர்ணிக்க...
அந்த  கம்பன்
இருந்தாலும்
தினறிப்போவான்!

உன்  இதயத்தை
திருட  நினைத்த
கள்வன்  நான்
என்  செய்வேன்!...

வார்த்தைகளெல்லாம்
அருவி  போல
விழ  நினைத்து
ஆவி  போல
அடங்கி  விடுகின்றன..
பல  வார்த்தைகள்
மரண  தண்டனை
பெறுகின்றன..
உன்  பார்வைக்கு!…

No comments: