Visitors

free hit counter

Saturday 17 January 2015

மௌனம்


உன்
வெந்நிற பற்களை
ஏன் சிறை வைத்தாய்?

ஓ....
உன்
புன்னகையால்
காயப்படும்
பூக்களுக்காகவா!!!

No comments: