Visitors

free hit counter

Sunday, 18 January 2015

விலகிப்போகாதே


பூக்களெல்லாம் முட்களாக
கண்ணீர் துளியோ இரத்தமாக
காலங்கள் சிதறின
காதலி உன்னை தேடி
தென்றல் கூட என்னை கொல்ல
நிலவின் ஒளியும் தீயை வீச
உயிர் வலி உணர்கிறேன்
நீயுமின்றி உருகிப்போனேன்
மழையின் துளிகள் அமிலம் போல
உடலில் விழுந்து ரணங்கள் ஆக்கும்
விலகிப்போகாதே
தொலைந்து போவேனே
நான்

No comments: