பூக்களெல்லாம் முட்களாக
கண்ணீர் துளியோ இரத்தமாக
காலங்கள் சிதறின
காதலி உன்னை தேடி
தென்றல் கூட என்னை கொல்ல
நிலவின் ஒளியும் தீயை வீச
உயிர் வலி உணர்கிறேன்
நீயுமின்றி உருகிப்போனேன்
மழையின் துளிகள் அமிலம் போல
உடலில் விழுந்து ரணங்கள் ஆக்கும்
விலகிப்போகாதே
தொலைந்து போவேனே
நான்
No comments:
Post a Comment