Visitors

free hit counter

Saturday 24 January 2015

சொல்ல வேண்டிய கதை-2


ஹாஸ்டலில்,

சந்தியா மற்றும் சந்தியாவின் தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
சந்தியா "திவ்யா இன்னைக்கு அந்த சத்யா என்ன பாக்க வரான்டி. அவன எப்டியாவது நம்ம
வலைக்குள்ள சிக்க வைக்கணும்டி "

சந்தியாவின் தோழி நிஷா " ஆமாம் திவ்யா அப்பதான் உன் ரூட்டு கிளியர் ஆகும் "

திவ்யா " வரவன் எப்டின்னு தெரிலையேடி"

சந்தியா " அவன் கண்டிப்பா இளிச்சவாயனா தான் இருப்பான், ஒரு பொண்ணு போன் பண்ணா வந்துடறதா"

நிஷா " கண்டிப்பா அலையுறவனா தான் இருக்கும்"

திவ்யா " எனக்கென்னமோ பயமா இருக்குடி"

நிஷா " உனக்காகதானடி சந்தியா இதெல்லாம் பண்றா"

திவ்யா "இருந்தாலும்....."

சந்தியா "விடுடி நான்தான் இருக்கேன்ல"

சந்தியா "சரி வாங்க போகலாம் அவன் வந்திட போறான்"

மூவரும் கிளம்பி பஸ் ஸ்டேண்டுக்கு போகிறார்கள்..

சத்யா பஸ் விட்டு இறங்குகிறான்...

அவனை பார்த்து மூவரும் அவனருகில் செல்கிறார்கள்...

-தொடரும்

No comments: