Visitors

free hit counter

Sunday, 11 January 2015

என்னவளே


கண்கள்  உண்ணும்  கனவோ
காதல்  பூக்கும்  முகமோ
என்  தூக்கம்  திருடும்
கொலுசின்  சத்தமோ

ஆயுள்  கைதி  சிறையோ
எனை  ஆள  வந்த  அழகோ
அந்த  பிரம்மன்  கண்ட
முதல்  பெண்தானோ

என்  நெஞ்சில்  நீயும்  வந்தாய்
ஒன்றும்  புரியலடி

நீயின்றி  நானும்  வாழ்ந்தால்
உயிரே  பிடிக்கலடி

உந்தன்  இடை  வளைவுகள்
எந்தன்  மனம்  சொக்குதே

உந்தன்  விரல்  தீண்டும்போது
எந்தன்  உடல்  கரையுதே

No comments: