கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday 13 January 2015
என்னவளின் கோபம்
தீண்டி செல் தீயே
திறம் கொண்டு போராடுகிறேன்!
வலி ஒன்று கண்டாலும்
சுகமாய் சுமக்கிறேன்!
என்னவளின் சினப்பார்வைக்கு
நீயெல்லாம் சிறு தூசுத்தானே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment