Visitors

free hit counter

Tuesday 13 January 2015

என்னவளின் கோபம்


தீண்டி  செல்  தீயே
திறம்  கொண்டு  போராடுகிறேன்!
வலி  ஒன்று  கண்டாலும்
சுகமாய்  சுமக்கிறேன்!
என்னவளின்  சினப்பார்வைக்கு
நீயெல்லாம்  சிறு  தூசுத்தானே!    

No comments: