Visitors

free hit counter

Saturday, 17 January 2015

அழகு சாத்தானே!


காதலில் கால்கள் தடுக்க
கண்களும் காண துடிக்க
வந்தாயே எனது நெஞ்சுக்குள்ளே!

தென்றலும் தீயை இறைக்க
பூக்களும் போர்கள் தொடுக்க
சென்றாயே தூரப்பார்வையிலே!

காதலலை ஒன்று
கரையை கடக்க...
சுனாமியை போல
என்னை இழுக்க...

அழகு சாத்தானே!
என்னை தூக்கி செல்லடி.....

No comments: