கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 19 January 2015
மரணமே சிறந்தது
நீதான் அன்பே
காதல் தந்தாய்
காதல் தந்து
நெஞ்சம் கொய்தாய்
எந்தன் வாழ்க்கை
நீயே என்றேன்
என்னை ஏனோ
விட்டு சென்றாய்
காதல் வலி தந்தாய்
ஏன் என நான் நொந்தேன்
உயிரை எடு
உலகமே வெறுத்தது
பிரிவை விட
மரணமே சிறந்தது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment