கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday 21 January 2015
காதல் விதை
நீ
உன் மகனை
என் பெயர் சொல்லி
அழைத்த போதுதான் தெரிந்தது
நம்மில் புதைக்கப் பட்ட காதல்
உன்னால் மீண்டும் விதைக்கப்
பட்டிருக்கிறது என்று!....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment