Visitors

free hit counter

Wednesday 21 January 2015

காதல் விதை


நீ
உன் மகனை
என் பெயர் சொல்லி
அழைத்த போதுதான் தெரிந்தது
நம்மில் புதைக்கப் பட்ட காதல்
உன்னால் மீண்டும் விதைக்கப்
பட்டிருக்கிறது என்று!....

No comments: