Visitors

free hit counter

Tuesday, 20 January 2015

காதல் பிரிவின் வலி


ஏதோ மனதிலே
காதல் வலிகளே
நீயா தருவது
உயிரை கடைவது

வார்த்தை ஒன்று
வீசி சென்றாய்
ஊமையாய் நிற்கிறேன்
காதலுக்குள் பூகம்பமா?
ஏனோ யோசிக்கிறேன்

உயிரே
என் உயிர் உனதே
நீ விலகுகிறாய்
என் விழி வழியே

தனியே
நான் புலம்புகிறேன்
உன்னை வினவுகிறேன்
எனை வெறுப்பது ஏன்?

மிக மிக ஆழமாய்
காதல் விதைத்தது நீயடி
மிக மிக கோரமாய்
இன்று அறுப்பது ஏனடி

ஊடல் கொண்டாடினால்
கூடல் உண்டாகிடும்
காதல் துண்டாகினால்
நெஞ்சம் என்னாகிடும்

நீயோ பிரிகிறாய்
நானோ உடைகிறேன்

நாமோ சேர்ந்திட
தினம் ஏங்கினேன்...

No comments: