கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday, 11 January 2015
புது விதி
நிலவின்று உடைந்தது
நீ சொன்ன வார்த்தையால்
மலர்கூட கொதித்தது
நீ தந்த பார்வையால்
சுவாசங்கள் திணறுதே
நீ எனை தீண்டிடு
உலகமே இருட்டுதே
நீ எனில் பேசிடு
உயிரிலும் உடலிலும் ஒரு வலி
எரிகிறேன் படைத்திடு
புது விதி!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment