கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday 14 January 2015
மலரே மறந்து விட்டாயோ!
மலரே...
அழகாய்த்தான் இருக்கிறாய்!
ஆனால்,
முள்ளின் மீதல்லவா
பூத்திருக்கிறாய்....
என்னவள்..
உன்னை சூடும்போது
என் இதயம்
காயப்படும் என்பதை
மறந்து விட்டாயோ!...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment