Visitors

free hit counter

Wednesday 14 January 2015

மலரே மறந்து விட்டாயோ!


மலரே...
அழகாய்த்தான்  இருக்கிறாய்!
ஆனால்,
முள்ளின்  மீதல்லவா
பூத்திருக்கிறாய்....
என்னவள்..
உன்னை  சூடும்போது
என்  இதயம்
காயப்படும் என்பதை
மறந்து  விட்டாயோ!...

No comments: