Visitors

free hit counter

Monday, 12 January 2015

நீயின்றி..


பூக்களெல்லாம்  உன்னை  கண்டு
தினம்  தினம்  பூக்குதம்மா!..
வானிலவு  நீயுமின்றி
வெளிச்சம்  காட்ட  மறுக்குதம்மா!..

இப்படி  உன்னையும்  படைத்த  பிரம்மனும்
நித்தமும்  ஏங்க விட்டான்!..  
சிரித்து  பேசும்  சித்திரம்  போலவே
உன்னையும்  தீட்டிவிட்டான்!...

அடி  எனது  உயிரை  உனக்கு
இன்று  உயிழும்  எழுதினேன்!..
இங்கு  உனது  நிழலில்  வாழ  விரும்பி
ஜீவனை  நான்  வளர்த்தேன்!..

அடி  என்னுயிரே  சொல்லிவிடவா?..
நீ  இல்லையென்றால்  உயிர்விடவா...
அந்த  வானம்  தாண்டி  வாழ்க்கை  வாழவா!...
நீயின்றி  வாழும்  வாழ்க்கை  தேவையா?..

No comments: