காதலில் விழுந்தேன்
உன் இதழ் முத்தம் தனில்
நான் நனைய வேண்டும்
உயிரும் உருகிட வேண்டும்
உன் ஓர விழிப் பார்வை
என்னை தீண்ட வேண்டும்
அந்நொடி நான் சாகவேண்டும்
உன்னை
நான் கண்ட நேரத்தில்
என்னை
நானிங்கு தேடினேன்
உன்னில்
நான் என்னை கண்டதும்
உந்தன்
வாசத்தை சுவாசித்தேன்..
No comments:
Post a Comment