Visitors

free hit counter

Monday, 5 January 2015

நானானவள்


கண்  பார்வை  தனில்
எனை  தின்றாள்
காற்றை  போல்  சுவாசம்
எனில்  தந்தாள்
மாற்றங்கள்  அத்தனையும்  தந்து
புதிய  உயிராய்  வடித்தாள்

பொற்கோவில்  சிலையை
போல  வந்தாள்
புது  பாஷை
மௌனங்களில்  தந்தாள்
இதழ்  தீட்டும்  புன்னகை  ஒன்றில்
காதல்  நெஞ்சை  கொடுத்தாள்

என்  அழகான  மாடத்தில்  பூவானவள்
என்  வான்  மேக  கூட்டத்தில்  மழையானவள்
நானானவள்...... 

No comments: