கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Saturday, 3 January 2015
உன் புன்னகை
உன் பூவிழி பூத்த
புன்னகையில்
பூக்கள் உதிர்ந்துவிட்டன
மீண்டும் அந்த
செயலை செய்
நானும் என்னை
இழந்து விட்டு
போகிறேன்
சுகமாக....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment