Visitors

free hit counter

Thursday, 8 January 2015

என் மாது


அழகாய்  நீ  பார்த்திடும்  போது
வானில்  மனம்  பறந்திடும்  மாது
அய்யய்யோ  பார்க்காதே
கண்  கூசுதடி!

கனவில்  நீ  வந்திடும்  போது
இமைகள்  அது  தொலைந்திடும்  மாது
அய்யய்யோ  தீண்டாதே
உயிர்  கரையுதடி!

உந்தன்  மேனியை  தழுவிடும்  ஆடை  போல
மாறும்  வரம்  கிடைக்குமா....

உந்தன்  காதலை  ஏற்பதால்  என்னை
நானும்  மறந்தானேன்  பைத்தியமாய்...

என்  வாழ்வெங்கும்  நீ  வந்தாய்
சுவாசங்களாய்!!!

No comments: