Visitors

free hit counter

Thursday, 8 January 2015

உந்தன் மௌனம்...


பூவோடு  பேசாதோ  காற்று
என்  கூற்று
வானோடு  போகாதோ  மேகம்
என்  தாகம்

நீ  போகும்  பாதை
மலர்  போல  நின்றேன்

விழி  பார்வை  தந்தால்
உயிர்  வாழ்ந்து  கொள்வேன்

உந்தன்  மௌனம்
என்னை  கொள்ளும்
தீயில்  தள்ளும்
எந்நாளும்!!!

No comments: