Visitors

free hit counter

Thursday, 8 January 2015

நீ எங்கே போனாய்


நீயோ  நெடுந்தூரம்
என்  நாட்கள்  எப்படி  ஓடும்

மலராய்  இருந்தால்  பறித்துவிடுவேன்
நிலவாய்  அல்லவா  இருக்கிறாய்

தினம்  உன்  தரிசனம்  கண்டு
துயில்  கொள்வேன்
இன்று  ஏனோ  நீ  வரவில்லை

மனம்  துடிக்கிறது
உறங்க  மறுக்கிறது

இன்று  ஒரு  நாள்  மட்டும்
இறந்து  போகிறேன்
நாளை  வந்து  உயிர்த்தெழுப்பு
உன்  ஒளிக்கதிர்களால்...

No comments: