கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday, 7 January 2015
நெஞ்சத்தை கிள்ளாதே
என்னை நீ வெறுக்காதே
உயிரோடு எரிக்காதே
உன் காதல் தடுக்கின்ற மௌனம்
என்னை கொன்று போட்டதே!
என் இதயம் துடிக்கின்ற ஓசை
அது நின்று போனதே!
உன் பேரை சொல்லாமல்
என்னுயிரும் பிரியாதே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment