கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 5 January 2015
ஊமையாகி போனேன்
நீ பேசும் போது
தெறிக்கும் எச்சம் பட்டு
என் வார்த்தைகள்
சிதறிப்போய்விட்டன...
உன் பேச்சில் நான்
தோற்று போய்
ஊமையாகி போனேன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment