Visitors

free hit counter

Tuesday, 6 January 2015

மனம்கொடு வாழ்கிறேன்


கட்டி  போட்டு  காதல்
காலம்  கடத்த
இரவினில்  தூக்கம்
என்னை  கொளுத்த

உன்  விழிப்பார்வையில்  நானும்
என்  மனம்  தொலைக்கிறேன்  மானே

உள்ளங்களில்  ஏதோ  காதல்  கீதம்
வந்து  வந்து  போகும்
நாட்கள்  முழுதும்

உன்  வழிப்பாதையில்  நானும்
பூக்களாய்  மலர்கிறேன்  தேனே

காதல்  எனும்  தீவில்  விழுகிறேன்
உலகம்  எல்லாம்  கடலாய்  உணர்கிறேன்
வா  வா  அன்பே
மனம்கொடு  வாழ்கிறேன்

No comments: