கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Saturday, 3 January 2015
ஆண்களின் நிலைமை..
சில நேரம் இன்பம் கொடுக்கிறாய்!
சில நேரம் இம்சை கொடுக்கிறாய்!
புரியாத புதிராக நீ!
உன்னை அறியாத
மடையனாக நான்!
காதலில் பல
ஆண்களின் நிலைமை
இதுதானோ!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment