கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 5 January 2015
என்னை ஏன் பார்க்கிறாய்!!!
என்னை ஏன் பார்க்கிறாய்
என்னுள் ஏகப்பட்ட மாற்றங்கள்
பட்டு நிலவொன்று
வெளிச்சம் காட்டுதே...
மின்னல் ஒளியொன்று
கண்ணை தாக்குதே...
கொட்டும் அருவியில்
உள்ளம் நனையுதே...
மெல்ல மெல்ல எந்தன்
தேகம் கரையுதே...
என்னை ஏன் பார்க்கிறாய்
என்னுள் ஏகப்பட்ட மாற்றங்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment