கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 6 January 2015
குற்றம்!
உன்னை பிரிந்த நாட்களை
எண்ணி கொண்டு தான் இருக்கிறேன்
மரண தண்டனை கொடுத்த
கைதியை போல....
ஆம் இதுவும் குற்றம்தானே
உன்னை பிரிந்து
என்னை கொன்ற குற்றம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment